contractual workers

img

ஜார்கண்ட்: ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலம் நிச்சித்பூர் ரயில் நிலையத்தில் 6 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.